×

உதகை அருகே கல்லட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு

உதகை: உதகை அருகே கல்லட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மென்பொறியாளர் வினிதா சவுத்ரி உடல் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த வினிதா நேற்று ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.


Tags : Gallatti ,Ask , Utagai, river floods, rescue of female corpse
× RELATED ‘ஆந்திர மக்களின் மன் கி பாத்தை...